தூத்துக்குடியில் முன்னாள் சிறைவாசி

img

தூத்துக்குடியில் முன்னாள் சிறைவாசியின் வாழ்வாதாரத்துக்கு கைவிரித்த வங்கி... உதவிகரம் நீட்டிய ஆட்சியர்...

தூத்துக்குடியில் முன்னாள் சிறைவாசி ஒருவர் எலக்ட்ரிக்கல் சர்வீஸ் மையம் அமைப்பதற்கு கடனுதவி கேட்டு விண்ணப்பித்த மனுவை வங்கிகள் நிராகரித்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஒரு லட்சம் நிதியுதவி வழங்கி தொழில் தொடங்க ஆவன செய்த மனிதநேய நிகழ்வு அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது